நவீன உலகின் இளைஞர்களின் நிலை.

Posted by islamiyailakku on 9:06 AM


 அன்பினிய இணைய அபிமானிகளே!
இன்றை நவீன உலகில் எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அது இளைஞர்களை மையமாக வைத்தே மேட்கொள்ளப்பட்டு வருகிறது என்பது நிதர்சனம்.

இந்த அடிப்படையில் இன்று இளைஞர்களை யஹூதி நஸ்றானிகள் இஸ்லாத்தில் குழப்பம் விளைவிக்கும் ஆயுதங்களாக பயன்படுத்தி வருகின்றனர். முஸ்லீம்கள் என்ற போர்வையில் இஸ்லாத்தை வேரறுக்கும் முயற்சியை அறியாத இளைஞர்கள் அதை சரி என நம்பி அவர்களின் புறம் சென்றுகொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்.

இந்த அடிப்பட்டைகளை மையமாக கொண்டு இந்திய நாட்டைச் சேர்ந்த சங்கைக்குரிய மௌலவீ நிஜாமுதீன் அஹ்ஸனீ அவர்களால் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குவதில் நாம் மகிழ்வடைகிறோம்.

Categories: