சூபிசத்துவத்தை பட்டவர்த்தனமாகவும் தெளிவாகவும் பேசி இறை அறிவை மறைவின்றிக்காட்டும் இலங்கை நாட்டைச்சேர்ந்த அஷ் ஷெய்க் ஷம்சுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் "மனித உருவில் இறைவன்" எனும் தலைப்பில் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குவதில் எமதிணையம்மகிழ்வடைகிறது.