அண்ணல் நபி ஒரு ரஹ்மத்.

Posted by islamiyailakku on 6:45 AM

இன்று நாம் சபர் மாதத்திலே இருந்து கொண்டிருக்கிறோம். இந்தமாதம் சுன்னத்வல் ஜமாஅத் அடிப்படையில் வாழும் மக்கள் தங்கள் வீடுகளிலும் பள்ளிவாயல்களிலும் வியாபாரஸ் தளங்களிலும் பூமான் நபீ புகழ் கூறும் புனித வித்ரிய்யாஹ் ஷரீபை ஓதி வருவது அன்று தொட்டு இன்று வரை மாறாத ஒன்றாக இருந்துவருகிறது. இடையில் தோன்றிய புதுமைவாதிகள் குழப்பங்களை உண்டு பண்ணுவதையும் பெருமானாரின் அகமியம் அந்தரங்கம் அறியாமல் கொக்கரிப்பதையும் நாம் பார்க்கிறோம். அகிலத்திற்கே அருட்கொடையான அந்த முத்து நபிமீது நாம் என்றும் சலவாத்து சாலாம் கூறி. அவர்கள் புகழைப் பாடி மறுமை நாளின் அன்னார் ஷபாஅத்திற்கு உரித்துடையவர்களாகுவோமாக. கசீததுள் வித்ரிய்யாஹ் டவுன்லோட் செய்ய அந்த அடிப்படையில் அண்ணல் நபி ஒரு ரஹ்மத் என்னும் தலைப்பில் இலங்கை நாட்டைச்சேர்ந்த Dr. அஷ் ஷெய்க் ஷம்சுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்கள் ஆற்றிய உரையினை உங்களுக்காய் வழங்குகின்றோம். . 
Categories: