சங்கையான மாதங்கள்.

Posted by islamiyailakku on 3:55 AM
இலங்கை நாட்டைச் சேர்ந்த சங்கைக்குரிய கலாநிதி ஷம்சுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹி பஹ்ஜி அன்னவர்களால் புனித ஆசூரா தினத்தில் ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குகின்றோம்.