இறை சோதனை.

Posted by islamiyailakku on 2:43 AM
 முன் வாழ்ந்த  சமூகம் வரம்பு மீறி நடந்த போது அல்லாஹ் அவர்களை பல்வேறு வகையிலே சோதித்தான், பல்வேறு அழிவுகளை உண்டு பண்ணி அவர்களை அழித்தொழித்தான். அதற்கான எத்தனையோ சான்றுகள் இன்னும் உலகில் இருந்தே வருகிறது.

நபி  பெருமானார் (ஸல்-அம்) அவர்களை கேவலப்படுத்தும் நோக்கில் யஹூதிய வம்பர்கள் செய்த இழிச்செயலால் தூய எங்கள் கண்மணி நாயகம் ஒரு போதும் இழிவாக மாட்டார்கள்.

அவர்களுமோ அல்லாஹ்வால் அல்குர் ஆனிலே புகழ்ந்துரைக்கப்பட்ட நாதராக இருக்கிறார்கள்.

"முந்திய வினாடியை விட பிந்திய வினாடியை நாம் உங்களுக்கு உயர்வாக்கினோம்"

"நீங்கள் ரஹ்மத்தாகவே அன்றி அனுப்பப்படவில்லை."  

இவ்வாறெல்லாம் அல்லாஹ்வே அந்த முத்து நபியை புகழும் போது அவர்களை இழிவாகக நினைப்பவனை அவன் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டன். நிச்சயமாக நம் கண் முன் அவனது தண்டனை இறங்கும். 

அன்பர்களே அந்த யூதர்களின் உற்பத்திகளை நாம் வாங்குவதை கூட நிறுத்த வேண்டும் என அன்பாக வேண்டுகிறோம்.

இறை   சோதனைகள் பற்றி இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம்   சங்கைக்குரிய  ஷம்சுல் உலமா கலாநிதி மௌலவீ அல் ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ  அவர்கள் ஆற்றிய உரையை எமது இஸ்லாமிய இலக்கு வழங்குகின்றது.


Categories: