எமதன்பிற்குரிய வாசகர்கள் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்கள்.
عيد مبارك
சங்கைக்குரிய இலங்கை நாட்டைச் சேர்ந்த ஷம்சுல் உலமா கலாநிதி மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிச்பாஹீ அவர்கள் ஆற்றிய ஈதுல் பித்ர் எனும் உரை பதிவேற்றப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ்.