நோன்பின் சிறப்பம்சம்.

Posted by islamiyailakku on 3:39 AM
 இன்னும் சில நாட்களே புனித ரமளானில் எமக்கு மீதமாயுள்ளது. எஞ்சியுள்ள நாட்களிலும் அல்லாஹ் அவனது பாதையில் நடந்து நல்லமல்கள் செய்யும் கூட்டத்தில் எம்மையும் ஆகிவைப்பனாக. ஆமீன்! 
 
"அல்லாஹும்மஃதிக்னா மினன்னாரி வஅத்கில்னல்  ஜன்னத யாரப்பல் ஆலமீன்"

இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா, ஜவ்ஹருல் அமல், கலாநிதி அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்களால் ஆற்றப்பட்ட நோன்பின் சிறப்பு எனும் தலைப்பிலான விசேட உரையினை எமதிணையம் பதிவேற்றம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது.
Categories: