புனித மிஃராஜ் பயணமும் ஏகத்துவ விளக்கமும்.

Posted by islamiyailakku on 9:51 AM
 இஸ்லாத்தின் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படும் புனித மிஃராஜ் அனைத்து முஸ்லீம்களாலும் நினைவு கூறப்பட வேண்டிய ஒன்றாகும்.

நாம் அன்றாடம் தோலும் தொழுகை கூட இத்தினத்திலேயே  தனது காதலராகிய கண்மணி  நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹு தஆலா அன்பளிப்பாக கொடுத்தான்.

இந்நிகழ்வு சரித்திர முக்கியத்துவம் நிறைந்த நிகழ்வு மட்டுமல்லாது ஏகத்துவ இறைஞானக் கருத்தையும், சுன்னத்வல் ஜமாஅத் கருத்துகளையும் வலியுறுத்தி சான்று பகரும் நிகழ்வாகும். இதன் காரணமே இன்று இந்நாளை மக்கள் மனதுகளில் இருந்து வேரறுக்க சிலர் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர்.


எனவேதான் இப்புனித மிஃராஜ்  தினத்தை சிறப்பிக்கும் முகமாகவும், ஏகத்துவ, சுன்னத்வல் ஜமாஅத் கருத்துக்களை வலியுறுத்தும் முகமாகவும்  எமது இஸ்லாமிய இலக்கு இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா ஜவ்ஹருள் அமல் கலாநிதி அல்ஹாஜ் அப்துர் றஊப்  மிஸ்பாஹீ  பஹ்ஜீ  அவர்களால் ஆற்றப்பட்ட "புனித மிஃராஜ்" என்னும் தலைப்பிலான கண்மணி நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களது அகமிய நிலைகளை, ஏகத்துவ விளக்கங்களை தெளிவுற எடுத்துக்கூறும் சிறப்பு உரையினை வழங்குகின்றது.


Categories: ,