அண்ணல் பெருமான் என் இல்லம் வந்தால்
Posted by islamiyailakku on 1:27 AM
• அண்ணல் என் இல்லம் வந்தால் அவர்களை எப்படி வரவேற்பேன்.
• அஸ்ஸலாமு அலைக்கும் முகமன் கூறி ஆரத்தழுவ விரைவேனா
• சலவாத்தை என் நெஞ்சில் நிறைத்து சப்தத்துடனே ஒலிப்பேனா
• ஸல்லல்லாஹு அலாமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
• ஸல்லல்லாஹு அலாமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
;
;
• களிப்பின் கடலில் ஆளாய் மிளிர்ந்து கண்ணீர் வழியப் பார்ப்பேனா
• கண்களில் வெளிச்சம் அதிகமாகி காணமுடியாமல் அழுவேனா
• ஸல்லல்லாஹு அலாமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ;
• ஸல்லல்லாஹு அலாமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
• வாழ்த்திக் கவிதை பாட நினைத்தும் வார்த்தை வராமல் தவிப்பேனா
• வார்த்தைகள் கோடி வளமாய் எழுந்தும் நாவு எழும்பாமல் திகைப்பேனா
• சிந்தனை இழந்து செயல்பட மறந்து சிலையாய் நானும் நிற்பேனா
• உணர்ச்சிகள் மீறி உயிர் நிலைமாறி தரையில் வீழ்ந்து சரிவேனா
• ஸல்லல்லாஹு அலாமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
• ஸல்லல்லாஹு அலாமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
இஸ்லாமிய இலக்குக்காக - தாஹா மினா.
நன்றி.
இஸ்லாமிய இலக்குக்காக - தாஹா மினா.
நன்றி.