தொழுகைக்குப் பின்!
Posted by islamiyailakku on 1:10 AM
அன்புள்ளவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.
நாம் அன்றாடம் தொழுகிறோம் தொழுகையில் நாம் ஒதுகிரோம், இறைவனை நினைத்து நன்மையான விடயங்களையே செய்கிறோம். இருந்தும் ஏன் மார்க்கம் தொழுது முடித்த உடன் இஸ்திஃபார் செய்யும்மாறு ஏவி இருக்கிறது?
உங்களிடம் விடை இருப்பின் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்?
[இது காரணம் அறிந்து அமல் செய்வோம் என்னும் பகுதியாய் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகிறது.]
நாம் அன்றாடம் தொழுகிறோம் தொழுகையில் நாம் ஒதுகிரோம், இறைவனை நினைத்து நன்மையான விடயங்களையே செய்கிறோம். இருந்தும் ஏன் மார்க்கம் தொழுது முடித்த உடன் இஸ்திஃபார் செய்யும்மாறு ஏவி இருக்கிறது?
உங்களிடம் விடை இருப்பின் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்?
[இது காரணம் அறிந்து அமல் செய்வோம் என்னும் பகுதியாய் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகிறது.]
Categories: Kaaranam Arinthu Amal