நேற்று 05/08/2011 வெள்ளி
மாலை கத்தாரில் முந்தஸஹ் திறந்த வெளியரங்கில் ரமழானைசிறப்பிக்கும்
வகையில் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தால் இப்தார் நிகழ்வுஅதன் அங்கத்தவர்களுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்புற நடைபெற்றதுஅல்ஹம்துலில்லாஹ் அது தொடர்பான சில புகைப்படங்கள்
இணைக்கப் பட்டுள்ளது.