பாங்கின் சிறப்பு.
இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளில் ஒன்றான தொழுகைக்காக அழைப்பு விடும் முகமாக அதான் (பாங்கு) சொல்லப்படுகிறது. இப்படி ஒலிக்கப்படும் பாங்கிற்கும் அதை சொல்லுபவருக்கும் அதிகமான சிறப்புகள் இருப்பதாக அநேக ஹதீதுகள் வந்துள்ளது.
அவடிப்படையில் இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா Dr . அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ அன்னவர்களால் பாங்கின் அகமியங்களை எடுத்துக் கூறும் முகமாக ஆற்றப்பட்ட உரையினை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்வடைகிறோம்.