ஏகத்துவம் கூறும் அல்குர்ஆன்.

Posted by islamiyailakku on 11:15 PM
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
அல்லாஹுத்தஆலா அவனது அருள் மரையிலே வஹ்ததுள் வுஜூத் உள்ளமை ஒன்று என்று பறை சாற்றும் 25 ஆதாரங்களை மக்கள் நல்லறிவு பெரும் வகையில் அழகிய முறையில் தனதுரையில் எடுத்துக் கூறுகிறார்கள்,  இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய ஷம்சுல் உலமா ஜவ்ஹருள் அமல் சாமஸ்ரீ கலானிதி அஷ் ஷெய்க்  மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்கள்.

உரையின் ஒரு பகுதியை இங்கே வழங்குகின்றோம். இன்ஷா அல்லாஹ் இதன் தொடர் மிக விரைவில்.....
 

Categories: