யாகுத்பா ஓர் தெளிவு.

Posted by islamiyailakku on 9:42 AM

அகிலத்தின் பேரொளியான எம் பெருமானார் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களின் திருப் பேரர் இம்மாதத்தின் கதா நாயகர் குதுபுர் ரப்பானீ குதுபுல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தசல்லாஹு  சிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் பெயரில் மாதிஹுர் ரசூல் சதகதுல்லாஹ் அப்பா கத்தசல்லாஹு  சிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் இயற்றிய யாகுத்பா பற்றி இலங்கை நாட்டில் வாழ்ந்து தீனுல் இஸ்லாத்தை உயிர்ப்பிக்க போராடி முனாபிகீன்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மர்ஹூம் மௌலவீ  MSM பாறூக் காதிரி அவர்களால் ஆற்றப்பட்ட ஓர் அழகிய உரையின் ஒலி வடிவம் இதோ....


Click Here To

Categories: