நபிகளாரின் இணையில்லா மகிமை.

Posted by islamiyailakku on 2:15 AM
அளவில்லா பாசம் பெருமானார் மீது கொள்ளுதல் எம் கட்டாயக் கடமை. அப்படி நாம் பெருமானரை காதலித்து அவர்களை அளவில்லாது நேசிக்கும் போது எப்படி நாம் கண்ணாடியில் நம்மை பார்கின்றோமோ அதே போன்று எம்மிலே நாம் பெருமானார் சல்லல்லாஹு அலைஹிவசல்லம்  அவர்களை காணமுடியும்.  

                             وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللهِ

அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக உங்களிலே ரசூலுல்லாஹ் இருக்கிறார்கள். 

நூலால் நெய்யப்பட்ட ஆடையில் நூலை காணாமல் இருக்க முடியாதோ அப்படித்தான் இதுவும். சிந்திப்போருக்கு இந்த இறைமறை வசனம் சுபச்செய்தி கூறும்.

அவ்வடிப்படையில் நாயகத்தின் மகிமைகளை யாரும் இதுவரை கூறாத அளவில் எம் இதயங்கள் உருகும் முறையில் இலங்கை நாட்டின் ஆன்மீக மணிமகுடம் சங்கைக்குரிய  மௌலான மௌலவீ  ஜவ்ஹருள் அமல் கலாநிதி அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் ஆற்றப்பட்ட அற்புத உரையினை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலே அளவில்லாத மகிழ்ச்சி அடைகின்றோம். 


யா அல்லாஹ் இந்த அறிஞருடைய வாழ்நாளை சீரான உடல் ஆரோக்கியத்தோடு 100 ஆண்டுகளுக்கு மேல் நீளமாக்கி அருள் புரிவாயாக ஆமீன் ஆமீன் ஆமீன்.

Categories: