மீள் வருகை.

Posted by islamiyailakku on 10:14 AM
எமது இஸ்லாமிய இலக்கானது சில தீய சக்திகளின் தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து சில காலம் தடைப்பட்டு இருந்ததை தாங்கள் அறிவீர்கள். 

அல்லாஹ்வின் பாதையிலே பயணிக்கும் பொழுது சில துயரங்களும் தடைகளும் ஏற்படுவதே வழக்கம். அப்படி நாமும் சந்தித்த பிரச்சினையினால் எமது வாசகர்களுக்கு நாம் ஆற்றி வந்த ஈமானியப் பணி தடைப்பட்டது. அதற்காக நாம் மனம் வருந்தவோ வேதனைப்படவோ இல்லை. ஏனனில் செயல்கள் அனைத்துமே அல்லாஹ்வுடையதே என்பதே எமது அசைக்க முடியா நம்பிக்கை. எத்தனை தடைகள் பிறந்தாலும் நாம் மீண்டும் மீண்டும் எழுவோம். சத்தியம் அழிவதில்லை. 


அல்ஹம்துலில்லாஹ்.
நிருவாகம்.
இஸ்லாமிய இலக்கு.
Categories: