ஷஹீத் என்றால் யார்?
அஸ்ஸலாமு அலைக்கும்.
உலகமெங்கும் வாழும் சூபிச வழி வாழ் முஸ்லீம்கள் இம்மாதம் கஞ்சே ஷவா ஷாகுல் ஹமீத் பாதுஷா நாயகம் அவர்களது நினைவு நாளை கொண்டாடி வருகிறார்கள். இவர்களது புனித அடக்கஸ்தலம் இந்தியாவில் தமிழ் நாட்டில் நாகூர் என்ற ஒரு பட்டினத்தில் அமைத்திருக்கிறது.
மகான் உலகிலே வாழ்ந்த காலத்தில் இறைவனுக்காக அவனுடைய மார்கத்துக்காக தனது வாழ்வின் ஒவ்வொரு நொடிகளையும் அர்ப்பணித்தார்கள்.
காரணக் கடல் என்று சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படும் மகான் அவர்கள் இன்றும் தான் வாழும் இடத்தில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
உலகமெங்கும் வாழும் சூபிச வழி வாழ் முஸ்லீம்கள் இம்மாதம் கஞ்சே ஷவா ஷாகுல் ஹமீத் பாதுஷா நாயகம் அவர்களது நினைவு நாளை கொண்டாடி வருகிறார்கள். இவர்களது புனித அடக்கஸ்தலம் இந்தியாவில் தமிழ் நாட்டில் நாகூர் என்ற ஒரு பட்டினத்தில் அமைத்திருக்கிறது.
மகான் உலகிலே வாழ்ந்த காலத்தில் இறைவனுக்காக அவனுடைய மார்கத்துக்காக தனது வாழ்வின் ஒவ்வொரு நொடிகளையும் அர்ப்பணித்தார்கள்.
காரணக் கடல் என்று சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படும் மகான் அவர்கள் இன்றும் தான் வாழும் இடத்தில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ
قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ
يُرْزَقُونَ * فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ
وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ
أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ * يَسْتَبْشِرُونَ
بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ وَأَنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ
الْمُؤْمِنِينَ